Sunday, February 15, 2009

படித்ததில் பிடித்தது

உன்னை பிரிகிறேன் என்னும்
நினைப்பே வலிக்கிறது.
ஆனால் உன்னோடிருப்பது அதைவிடவும்.....
- சுகுணா திவாகர்

No comments: