Thursday, September 25, 2008

kavithai

உன்னிடம் எந்த கெட்ட பழக்கமும்
கிடையாதென்பது மகிழ்ச்சிதான் எனக்கு.
எனினும் வருத்தமாய் இருக்கிறது
நான் சொல்லி விட
ஒரு கெட்ட பழக்கம் கூட
இல்லையே உன்னிடம் !.......
எனும் தபுசங்கரின் வரிகளை படித்துவிட்டு - நீ
வருத்தப்படக்கூடாது என்பதற்காகதான்
'தம்' அடிக்க பழகிக்கொண்டு இருக்கிறேன்..
பிடிக்காதென்ற பொழுதும்!.....

1 comment:

Unknown said...

seiurathu thapu athuku oru neyam vera?....... adi